மாண்டது "தமிழ்"
கடலுக்க் போன மாமனுக்கு..
காத்துக் கிடக்குற பொண்ணு நான்..
அலைகள் கரைக்கு வந்து வந்து போக..
துணையா மீந்து கிடக்கும் இந்த மண்ணு தான்..
மீன் வாசம் அடிச்சிருந்த கரை..
ஏன் இப்படி வெறிச்சுப் போச்சோ..?
குற்றமற்ற தமிழனைக் கொல்லுதலுக்கு..
முற்றம் போடுவது தான் யாரோ..?
கோடி உயிர்களை கொன்று குவித்த..
எங்கள் ஈழத்தை போட்டு எறித்த..
பல்லாயிரத் தமிழர்களை அனாதை ஆக்கி..
அவார்கள் உடலையும் மனதையும் தாக்கி..
துன்புறுத்தும் உம்மிடம் யாம் கொண்ட
அன்பை அறுக்கும் முடிவுக்கு வந்தேன்..
அமைதி காக்க காக்க.. நீ
அகதிகள் எண்ணிகையை கூட்டுகிராயோ..?
உலக நாயகன் கூறியது போல்..
தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதம் தன் ஒரே வழி..!
ஒளிந்து கொள்ளடா கோழையே..
தமிழன் வீசுகிறான் தன் வாளையே..!
No comments:
Post a Comment