Monday, 9 June 2014

ஈடில்லா உலக நாயகனே!!


ஈடில்லா உலக நாயகனே!!


தமிழ்த் திரையுலகை "ஆளவந்தான்"..
"தெனாலி"யை போல் குசும்பும் கொண்டான்..
"உன்னைப்போல் ஒருவன்" யாருமில்லை இங்கு..
"விஸ்வரூபம்" எடுக்கிறது திரை உகில் உன் பங்கு..
நீ "இந்தியன்" என்பது எங்கள் பாக்கியம்..
அதர்மத்தை எதிர்த்து "குருதிப்புனல்" கிளப்பும் உன் வாக்கியம்..
உன் "குணா"திசியன்களால் எங்களை ஈர்க்கின்றாயே..
தமிழ் திரை உலகின் "சண்டியர்" என்றும் நீயே..
நீ எறியும் "மன்மத அம்பு"களால்..
"பதினாறு வயதினிலே" பெண்களெல்லாம் ஏங்குவர்..
உன் "சிகப்பு ரோஜாக்களு"க்காக..
யாருக்கு தான் உன் "காதல் பரிசு"(ஓ)..
உம்முடன் பிறக்கா "அபூர்வ சகோதரர்கள்" நாங்கள்..
எங்களை என்றும் வழி நடத்திச் செல்லும் "நாயகன்" நீ..

No comments:

Post a Comment