Kavidhai For You
"உங்கள் கற்பனை மட்டும் போதும்.. வா! பல கவி படைப்போம் நாமும்" --The கவிதை REVOLUTION
About Me
Unknown
View my complete profile
Wednesday, 27 August 2014
நாணயம்
நாணயம்
மனிதனை இணைப்பது நாணயம்..
மக்களை வளைப்பது நாணயம் ..
கட்டில் தோன்றிய நாணயம்..
கடவுள் ஆயிட்ட நாணயம்..
மன்னர்கள் முகம் பதித்த நாணயம்..
நாட்டின் சின்னம் பதித்த நாணயம்..
பற்பல உலோகமாலான நாணயம்..
இல்லாரை உலோகமாக்கும் நாணயம்..
கலைகள் படைத்த நாணம்..
மலையிலும் தேடப்படும் நாணயம்..
வாழ்வு முழுவதுமே நாணயம்..
வாழ்கையை முடிப்பதே நாணயம்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment