Wednesday, 27 August 2014

நாணயம்

நாணயம்

மனிதனை இணைப்பது நாணயம்..
     மக்களை வளைப்பது நாணயம் ..
கட்டில் தோன்றிய நாணயம்..
     கடவுள் ஆயிட்ட நாணயம்..

மன்னர்கள் முகம் பதித்த நாணயம்..
     நாட்டின் சின்னம் பதித்த நாணயம்..
பற்பல உலோகமாலான நாணயம்..
     இல்லாரை உலோகமாக்கும் நாணயம்..

கலைகள் படைத்த நாணம்..
     மலையிலும் தேடப்படும் நாணயம்..
வாழ்வு முழுவதுமே நாணயம்..
    வாழ்கையை முடிப்பதே நாணயம்..

No comments:

Post a Comment